Monday, September 24, 2012

நான் முஸ்லிம் தாவா


சிதம்பரம்; 23.09.12 அன்று கிளை நிர்வாகி அன்வர்  முன்னிலையில் சுரேஸ்,சீனு,முருகன் ஆகிய சகோதரர்க்கு நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் 'குரான் இறை வேதமே, மற்றும் இறைவனின் வல்லமை ' என்ற தலைப்பில் அழைப்பு பனி செய்தார்கள். .
அவர்களுக்கு அல்லாஹ்  நேர் வழி காட்டுவானாக.

No comments:

Post a Comment