Thursday, September 20, 2012

கடைக்குள் தஃவா

சிதம்பரம்; 19.09.12 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடைக்குள்  தஃவா செய்யப்பட்டது மாவட்ட பொருளாளர் தாஜ்தீன் முன்னிலையில் நமது மர்கஸ் இமாம் மௌலவி ஹனீப் அவர்கள் அல்லாஹ்விற்கு கட்டுபடுதல் பற்றி விளக்கி  தஃவா செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment