Friday, September 21, 2012

கேள்வி பதில் நிகழ்ச்சி –சிதம்பரம்

சிதம்பரம்;   20.09.2012 வியாழகிழமை  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி   நடைபெற்றது.  சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்  கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இதில் ஏராளமான சகோதர ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். .அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment