Thursday, September 20, 2012

தனி நபர் தஃவா


சிதம்பரம்;18.09.12  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தனி நபர் தஃவா செய்யபட்டது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாயபணிகளை 'விளக்கி தஃவா செய்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment