Monday, September 3, 2012

நான் முஸ்லிம் தஃவா

இறைவன்  என்பவன் யார்? 
சிதம்பரம்; 25.08.12 அன்று மணவாளன்  என்ற சகோதரர் இஸ்லாத்தை பற்றி அறிந்துகொள்ள  நமது மர்கஸ்க்கு வருகை தந்தார்.அவருக்கு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திரு குரான் தமிழாக்கம்,மற்றும் CD க்கள்  வழங்கபட்டது. மற்றும் இஸ்லாம் குறித்து பலவிதமான கேள்விகளுக்கு,பற்றி  நமது பள்ளி இமாம் ஹனீப் மற்றும்,கிளை செயலாளர் செயலாளர்  இப்ராகிம்  அவர்கள், நிர்வாகிகள்   விளக்கி  தஃவா செய்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
                அவருக்கு நேரான வழிக்கு இறைவனிடம் பிரார்த்திப்போம்

No comments:

Post a Comment