Tuesday, September 25, 2012

தனிநபர் தஃவா


கடைகளில் தஃவா

சிதம்பரம்;24.09.12  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடைகளில் தனி நபர் தஃவா செய்யபட்டது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'தனி மனிதன் ஒழுக்கம் 'பற்றி விளக்கி தஃவா செய்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment