Monday, September 3, 2012

நான் முஸ்லிம் தஃவா

சிதம்பரம்; 24.08.12 அன்று செந்தில் குமரன் (annamalai univercitty agree)  என்ற சகோதரர் இஸ்லாத்தை, மற்றும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன்மொழிகள் பற்றி அறிந்துகொள்ள   நமது மர்கஸ்க்கு வருகை தந்தார்.அவருக்கு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  இஸ்லாம் குறித்து பலவிதமான கேள்விகளுக்கு,பற்றி  நமது நிர்வாகிகள்   விளக்கி  தஃவா செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
           
                      அவருக்கு நேரான வழிக்கு இறைவனிடம் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment