Friday, September 14, 2012

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்  - சிதம்பரத்தில் 

நபிகள் நாயகத்தைக் காமுகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து முற்றுகை!


குர்ஆன் மீது சிறுநீர் கழித்தும், குர்ஆனை கழிவறையில் வீசியும், குர்ஆனை எரித்தும் இஸ்லாத்திற்கு எதிராக போர் தொடுத்து வரும் அமெரிக்க நாய்களுக்கு தக்கபாடம் கற்பிக்க குடும்பத்துடன் அணிதிரண்டு வாரீர்.

நாள்:இன்ஷாஅல்லாஹ்15.09.2012 சனிக்கிழமை               மதியம் 4.30 மணிக்கு

இடம் ; தலைமை தபால் நிலையம் –வடக்கு வீதி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்பிள்ளை, தந்தை, உலகமக்கள் அனைவரையும் விட என்னை நேசிக்காதவரை உங்களில் யாரும் முஃமினாக (இறைநம்பிக்கையாளராக) முடியாது.

அமெரிக்க நாய்களுக்கு தக்க பாடம் புகட்ட அணிதிரண்டு வாரீர் !!

அழைப்பது......
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சிதம்பரம் கிளை 

No comments:

Post a Comment