Thursday, September 20, 2012

மக்தப் துவங்கப்பட்டது

விடுமுறைக்கு பிறகு மதரஸா மீண்டும்  துவங்கப்பட்டது

சிதம்பரம்; அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் விடுமுறைக்கு பிறகு மதரஸா மீண்டும்  துவங்கப்பட்டது.நமது மர்கஸ்ஸில் காலை 6.00 மணி முதல் மற்றும் கொள்ளுமேட்டு தெருவில் மாலை 5.00 மணி முதல் நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்களால் வழக்கம் போல் செயல்படும்.

No comments:

Post a Comment