Tuesday, September 25, 2012

திரு குரான் அன்பளிப்பு

சிதம்பரம்;  24.09.12 அன்று நகர காவல் துறை ஆய்வாளர் முருகானந்தம் அவர்களுக்கு மாவட்டபொருளாளர்AK தாஜ்தீன்,மற்றும் கிளை செயலாளர் இப்ராஹிம்,மவ்லவி ஹனீப் அவர்கள் சகோ PJ தமிழாக்கம் திருகுரான் மற்றும்,மாமனிதர் நபிகள் நாயகம் ,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் வழங்கினார்கள்..அதை மகவும் மகிழ்ச்சிவுடன் பெற்று கொண்டார்.அவர் நம்மிடம் காட்டிய மரியாதை மத நல்ல்னதுக்கு ஓர் எடுத்து காட்டாக விளங்கினார்.எனபது குறிப்பிடதக்கது. .அல்ஹம்துலில்லாஹ்  
 

No comments:

Post a Comment