Tuesday, September 4, 2012

நான் முஸ்லிம் தஃவா

சிதம்பரம்; 30.08.12 அன்று A.ராஜன்  என்ற சகோதரர் இஸ்லாத்தை பற்றி அறிந்துகொள்ள  நமது மர்கஸ்க்கு வருகை தந்தார்.அவருக்கு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திரு குரான் தமிழாக்கம் வழங்கபட்டது. மற்றும் இஸ்லாம் குறித்து பலவிதமான கேள்விகளுக்கு,பற்றி  நமது நிர்வாகிகள்   விளக்கி  தஃவா செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு 
             இங்கு உள்ள சுன்னதுள் ஜமாத் பள்ளிகளில் ,குரான் மற்றும்,விளக்கம் பற்றி அறிய கேட்டபோது,கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விரட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது              
                      அவருக்கு நேரான வழிக்கு இறைவனிடம் பிரார்த்திப்போம்

No comments:

Post a Comment