Saturday, October 27, 2012

சிதம்பரத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை! நபிவழியை நடைமுறைப்படுத்த அணி திரண்ட மக்கள் கூட்டம்!!




சிதம்பரம்; 27.10.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளையின் சார்பாக,அம்பலத்தாடி மடதெருவில் உள்ள மர்கஸ் வளாகத்தில்  ஹஜ் பெருநாள் தொழுகை  நடைபெற்றது.இதில் மௌலவிஹனீப் அவர்கள் தொழுகைநடத்தி இப்ராஹிம் நபியின் தியாகம்  பற்றி சொற்பொழிவுஆற்றினார்கள் . 
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நபிவழியை நிலைநாட்ட ஆண்களும் பெண்களும் கடந்த காலங்களை விட மிக அதிகமாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment