Tuesday, October 2, 2012

மாபெரும் இலவச கண் மற்றும் இரத்த வகை முகாம்- பின்னத்தூர்


பின்னத்தூர்; 29.09.12: அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்னத்தூர் கிளை நடத்தும் மாபெரும் இலவச இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம். நடைபெற்றது இதில் 60க்கும் மேற்பட்டோர் இரத்த வகை தெரிந்து கொண்டார்கள் . இதில் கலந்துகொண்ட 40 நபர்கள் இரத்தம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.இந்நிகழ்ச்சியில் மவ்லவி ஹனீப் அவர்கள,கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,கலந்துகொண்டு சிறப்பாக நடத்தினார்கள்.
           அல்ஹம்துலில்லாஹ்.  .

No comments:

Post a Comment