Tuesday, October 9, 2012

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்


சிதம்பரம்; 06.10.12 சனிக்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில் சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'தனித்து விளங்கும் இஸ்லாம்'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான .பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment