Wednesday, October 10, 2012

தர்பியா

மாணவர்கள்க்கான தர்பியா
 
பின்னத்தூர்; 07.10.12  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பின்னத்தூரில் மாணவர்கள்க்கான தர்பியா மற்றும் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'இன்றைய இளைஞர்களின் நிலை'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதிகமான மாணவர்கள்  கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment