Tuesday, October 2, 2012

வாராந்திர பயான்-- சிதம்பரம்

சிதம்பரம்; 30.09.12 சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'புறம பேசுதல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
.பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment