Tuesday, October 2, 2012

நான் முஸ்லிம் தஃவா

கடைகளில் நான் முஸ்லிம் தஃவா 

சிதம்பரம்; 29.09.12  சரவணன் என்ற மாற்று மத சகோதரர்க்கு   சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  கடைகளில்  இஸ்லாம் பகுத்தறிவு மார்க்கம் பற்றி  தஃவா செய்யபட்டது அவர்கள் இஸ்லாம் குறித்து பலவிதமான கேள்விகளுக்கு,மவ்லவி ஹனீப் அவர்கள் விளக்கி தெளிவு படு தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.  
அவர்களுக்கு அல்லாஹ்  நேர் வழி காட்டுவானாக.

No comments:

Post a Comment