Tuesday, November 6, 2012

பெண்கள் பயான்

சிதம்பரம்;.01.11.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இமாம் மவ்லவி ஸாபி அவர்கள் 'இறையச்சம்' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment