Wednesday, November 14, 2012

வாராந்திர பயான்-சிதம்பரம்

சிதம்பரம்;.11.11.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் முஹம்மது தம்பி அவர்கள் 'மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment