Wednesday, November 7, 2012

கூட்டு குர்பானி-சிதம்பரம்



சிதம்பரம்; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக 28.10.12 அன்று 18மாடுகள் கூட்டு குர்பானிக்காக வழங்கப்பட்டது. சிதம்பரம் ,பூதகேணி பள்ளிபடை ,பின்னத்தூர் ,கிள்ளை ஆகியஊர்களுக்குகறிவழங்கப்பட்டது.36ஆட்டுத்தோலும், 18 மாட்டுத் தோலும் வசூல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment