Wednesday, May 2, 2012

சிதம்பரம் வாராந்திர பயான்


சிதம்பரம்;29.04.12 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.இதில்அப்துல் மஜீத் உமரி அவர்கள்(PNO)'குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இதில்
அதிகமானபெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment