Tuesday, May 8, 2012

சிதம்பரம் பகுதிகளில் பெண்கள் பயான்


சிதம்பரம் தைக்கா மேடு,மற்றும்பின்னத்தூரில்பெண்கள் பயான்

சிதம்பரம்; 05.05 .12 சனிக்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'இஸ்லாத்தின் கடமை ;என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntjபள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். 
அதை தொடர்ந்து அன்று இரவு 7.30 மணியளவில் தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில்கடன் ஓர் எச்சரிக்கை'என்ற தலைப்பில்இமாம் ஹனீப் (tntjபள்ளி)அவர்கள்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment