Friday, May 11, 2012

பூட்டு போடும் போராட்டம் தற்காலிமாக வாபஸ்


சிதம்பரம் TNTJ மார்கஸ் மிக அருகில் உள்ள NO;2406 அரசு டாஸ்மார்க் கடை பொது மக்களுக்கும், வணக்க வழி பாட்டிற்கும், மாணவ, மாணவியர்களுக்கும் மிகவும் இடையுறாக இருந்து வருகிறது. 
         இந்த பெரும் அநீதியை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர் ,கோட்டாசியர் ,தாசில்தார், SP ...அனைவர்க்கும் மனு வழங்கப்பட்டது. அதில் காலதாமதம் ஏற்படும் நிலை இருந்தவுடன்,டாஸ்மார்க் கடைக்கு,பூட்டு போடும் போராட்டம்  11..05.12 வெள்ளிகிழமை ஜும்மாவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டு, நகர முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.
    10.05.12.அன்று மாலை 04.00 மணிக்கு சிதம்பரம் நகர நிலையத்தில் உதவி காவல் துறை ஆய்வாளர் ,அவர்களும்,  கலால் தாசில்தார் ரங்கராஜன் அவர்கள்முன்னிலையில் நமது ஜமாத் நிர்வாகிகள் AK  தாஜிதீன், S.சேக் முஹம்மது ஆதம்MM.ஹனீப் ஆகியோர் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி நம்மிடம் 2 மாதம் கால அவகாசம் கேட்கப்பட்டதால், இன்ஷா அல்லாஹ் மிக பிரம்மாண்டமான முறையில் நடக்க இருந்த பூட்டு போடும் போராட்டம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment