Tuesday, May 1, 2012

சிதம்பரம் கிளை சார்பாக நாஞ்சலுரில் பெண்கள் பயான்

சிதம்பரம்; 25.04.12 அன்று மதியம் சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் என்ற கிராமத்தில்சிதம்பரம் கிளை சார்பாக பெண்கள் பயான்நடைபெற்றதுகிளைசெயாளார் இப்ராஹீம் முன்னிலையில்'இஸ்லாத்தில் வாழ்ந்து மரணிப்போம்'என்றுநமது பள்ளிஇமாம் ஹனீப்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment