Monday, May 28, 2012

கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி!


சிதம்பரம் :அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக மாணவர்கான“கோடைகால பயிற்சி முகாம்” 10.05.2012 முதல்20.05.2012 வரை பத்து நாட்களாக நடத்தப்பட்டு .அதன் பிறகு 2-நாள்கள்மாணவர்களுக்கு, தேர்வு நடைப்பெற்றது,அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி 27.05.12 மாலை 05-மணி முதல் துவங்கி இஷா வரை நடைபெற்றது அதில் முதாலாம் பரிசு முதல் தொடர்ச்சியாக 20.பரிசுகளும்,மற்றும் அதில் கலந்துகொண்ட63.மாணவர்களுக்கும் ஆறுதல்பரிசும்வழங்கப்பட்டது.










நிகழ்ச்சியில்சிதம்பரம் டவுன்ஹாஜ்,செல்லப்பா,உசேன்,இஸ்மாயில்,மற்றும் பள்ளி நிர்வாகிகள்,மாணவர்களின் பெற்றோர்களும்,ஆண்களும்,பெண்களும்,கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சிகளை,ak.தாஜ்தீன் (மாவட்ட பொருளாளர்)ஒருங்கினைக்க,தலைவர் ஷேக் முகமது உரை துவங்கி ,இமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment