Saturday, February 18, 2012

பரங்கிப்பேட்டை பெண்கள் மாநாடு!

பரங்கிப்பேட்டை;:: அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை TNTJ சார்பாக18.02.12 சனிகிழமை மதியம் 2.30 முதல்   ஷாதி மாஹலில் அப்துல் மஜீத் உமரி  (இமாம பரங்கி பேட்டை  TNTJ மார்கஸ்} அவர்கள் தலைமையில் பெண்கள் மாநாடு நடத்தது.இதில் பெண்கள் பெருமளவில் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்


இதில் சிறப்புறையாக;ஆலிமா சர்மிளா பானு  மற்றும்,அப்துல் கரீம் M.I.S.C மாநில பேச்சாளர்TNTJ நமது சமுதாய பெண்கள் எவ்வாறு வழிகெடுக்க படுகிறார்கள.என்று சிறப்புறை ஆற்றினார்கள,கேள்வி பதில் நிகழ்ச்சியில்,சிறந்த கேள்விக்கு திருக்குரான் வழங்கபட்டது.







No comments:

Post a Comment