Tuesday, February 14, 2012

வாழ்வுரிமைப் போராட்டம் வெற்றியடய துஆ செய்யுங்கள்...!


இன்ஷாஅல்லாஹ் நாளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெறும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் வெற்றியடைந்து.
நமது சமுதாயத்திற்கு நன்மை பயக்க வல்ல நாயன் அல்லாஹ்விடம் நாம் ஒவ்வொரும் நமது தொழுகையிலே அழுது துஆ செய்வோம். இந்த சமுதாயத்தின் நிலையில் மாற்றம் கான.
இன்ஷாஅல்லாஹ் நாளை பிப்ரவரி 14 கடலூரில் நடைப்பெறும் "முஸ்லிம்களின் மாபெரும் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு "தவ்ஹீத் பள்ளி (TNTJ மர்கஸ்-அம்பலத்தாடி மடத்தெரு) வளாகத்திலிருந்து வாகணங்கள் சரியாக காலை 9.30 மணியளவில் புறப்படகிறது என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

தலைவர்                         S.சேக் முஹம்மது                          9788596545      
                                     
துணை தலைவர்        முஹம்மது ஆதம்                         9150742968      
செயலாளர்              A.இப்ராஹிம்                                    9751412122      
துணை செயலாளர்     S.தாஜித்தின்                                     9150742972      
துணை செயலாளர்     முஹம்மது சபிக்                            9944620424      
பொருளாளர்                 M.M.முஹம்மது ஹனீப்                9150742971       

வெளிநாடுகளில் நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட குடும்பத்துடன் புறப்பட்டு வா! அலை அலையாய் திரண்டு வா! புயலெனப் புறப்பட்டு வா! இறைவன் உதவியால் வென்று காட்டுவோம்.

அழைக்கின்றது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
சிதம்பரம்  TNTJ.

No comments:

Post a Comment