Friday, February 24, 2012

பீஜே கோடிஸ்வரராக ஆகியது எப்படி?



பீஜே அவர்கள் அரசியல்வாதிகளிடம் பெட்டி வாங்கியும், ஜமாஅத்தை வைத்து பணம் சம்பாதித்தும் கோடிஸ்வரர் ஆகிவிட்டார் என்று சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகிறார்கள். இது போன்ற அவதூறுகளால் மாற்றுக் கொள்கையில் உள்ள பலர் தவ்ஹீதை ஏற்க மறுக்கிறார்கள்.

இதன் உண்மை நிலையை அறிய கீழுள்ள வீடியோவை பார்க்கவும். இதை பார்த்த பிறகும் இது அவதூறு என்பதை நம்ப முடியாவிட்டால், பீஜே கோடிஸ்வராக ஆகிவிட்டார் என்று அவதூறு பரப்புபவர்களை நேரடியாக நிரூபிக்க வருமாறு பீஜே அரைகூவல் விடுத்துள்ளார். இவர்கள் உண்மையாளர்களாக நிரூபிக்க வேண்டும்.


முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.அல் குரான்
- 49:6.

No comments:

Post a Comment