Monday, February 27, 2012

கிள்ளையில் தெருமுனை கூட்டம்!

கிள்ளையில்; சமுக விழிப்புணர்வு  தெருமுனை கூட்டம்!


கிள்ளை: அல்லாஹ்வின் கிருபையால் 25.02.2012 சனிகிழமை மாலை 6.30மணியளவில் வடக்கு மெயின் ரோட்டில்  கிள்ளை கிளை சார்பாக தெருமுனைகூட்டம் நடைப்பெற்றது.
 

இதில் மெளலவி தாஹா அவர்கள் (மாநில பேச்சாளர்) "அல்லாஹ்வின் வல்லமை ?" என்ற தலைப்பிலும் சிதம்பரம் தவ்ஹீத் பள்ளி இமாம் மெளலவி.ஹனீப் அவர்கள் " முஸ்லிம் பெண்களும் மூட நம்பிக்கையும் " என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

 

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment