Sunday, February 26, 2012

* போலி சாமியார்கள் மக்களை ஏமாற்றுவது இப்படித்தான்




எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் அவர்களை காவல்துறை கைது செய்தலும் 


சாமியார் வாயில் இருந்து லிங்கம் எடுத்தால் போதும் நாம் போய் வரிசையில் நின்றுஎனக்கும் ஒரு லிங்கம் எடுத்து தாருங்கள் என்று கேட்போம் .
போலி சாமியார்கள் பல வகை அவர்களை பற்றிதான் பார்க்க போகிறோம் 


சஹி கோபால் ஆலயத்துக்கு ஷில்பா சாமி கும்பிட சென்றார் அங்கு அவர் சாமி கும்பிடு கொண்டு இருந்தார் ஷில்பா, அப்போது ஒரு பூசாரி வந்து அவரது கன்னத்தில் முத்தம் இட்டார். கோவில் பூஜை தான் நடக்கும் இது என்ன வகை பூஜை தெரியவில்லை. 

இந்த சாமியாரை பார்த்தால் உங்களுக்கு  மிகவும் கோபம் வரும் இந்த சாமியார்க்கு காலில் அதிகம் சக்தி இருக்கிறதாம், இவர் கால் நாம் மீது பட்டால் நமக்கு எல்லாம் நோயும் குணம் அடைந்து விடுமாம் இதுதான் முட நம்பிகையின் உச்சம் 

அதற்காக இப்படி கை குழந்தை மீது ஏறி நிற்பது?
இந்த சம்பவம் நடந்தது,பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற ஊரில்.அந்த கிராம மக்களும் அந்த சாமியாருக்கு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தி அவன் கால்கள் மூலமாக வெளிப்படுவதாக நம்புகிறார்கள்.


இப்பொழுது ஒரு பெண் சாமியார் இவர் திருவண்ணாமலையில் இவர் இருக்கிறார்,   இவரிடம் குறி கேட்கவேண்டும் என்றால் ஒரு புல் பாட்டில் தரவேண்டும் இவர் குறி சொல்லும் போது கஞ்ச அடித்து கொண்டுதான் குறி சொல்லுவர்.ஏன் இப்படி குடித்து விட்டு குறி சொல்லுகிறிகள் என்று கேட்டதற்கு அது நான் இல்லை என் மீது கருப்ப சாமி வருவர் என்கிறார். 



No comments:

Post a Comment