Saturday, May 12, 2012

கோடை கால பயிற்சி முகாம்!


 சிதம்பரம்; அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக மாணவ, மாணவிகள் கோடை விடுமுறையை பயன்யுள்ள வகையில் அமைத்து கொள்ள “கோடை கால பயிற்சி முகாம்” கடந்த 10.05.2012 முதல் ஆரம்பிக்கப்பட்டு 20.05.2012 வரை 10 நாட்களுக்கு NO-1,அம்பலத்தாடி மடம் தெருவில் உள்ள நமது மர்கசில் தொடர்ந்து நடைபெறயிருகின்றது. (இன்ஷாஅல்லாஹ்)
இதில் 6-ம் வகுப்பு முதல் கல்லுரி படிப்பு மாணவரகளுக்கு தொழுகை பயிற்சி, ஒளு செய்யும் முறை, சிறிய துஆக்கள் மணனம், இஸ்லாமிய அடிப்படை கேட்பாடுகள்  ஆகியவற்றை பாடதிட்டதின் அடிப்படையில் மெளலவி.ஹனீப் அவர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த “கோடை கால பயிற்சி” முகாமில் 50-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
குறிப்பு;
நேரம்; காலை 9 TO 1 வரை
பாட புத்தகம் விலை;75.00
மதிய உணவு எற்பாடு செய்யப்பட்டுள்ளது 
இறுதியில் தேர்வு வைத்து பரிசு வழங்கப்படும் 
இதற்கான நன்கொடைகள் வரவேர்கபடுகிறது -CEL-9788596545 சேக் முஹமது
   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
66:6. முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.

No comments:

Post a Comment