Wednesday, May 2, 2012

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்


சிதம்பரம்;28.04.12 சனிக்கிழமையன்றுஇரவு 7.30 மணியளவில்
தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில் 'பகுத்தறிவு மார்க்கம்இஸ்லாம்'என்ற தலைப்பில் S.சேக் முஹம்மது கிளை தலைவர் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment