Tuesday, May 1, 2012

நான் முஸ்லிம் தஃவா

சிதம்பரம்; 27.04.12 அன்று காலை நமது மர்கஸ்ஸில் புஷ்பராஜ் என்ற சகோதருக்கு இஸ்லாத்தில் கடவுள் கொள்கை பற்றி நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் தெளிவு படுத்தினார்கள். வல்ல அல்லாஹ் அவருக்கு நேர்வழி காட்டுவானாக.

No comments:

Post a Comment