Wednesday, May 9, 2012

நான் முஸ்லிம் தஃவா

சிதம்பரம்;05.05.12 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாணவர் ஒருவருக்குநேரான வழி எது?என்றுநமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் தெளிவு படுத்தினார்கள். வல்ல அல்லாஹ் அவருக்கு நேர்வழி காட்டுவானாக.அல்ஹம்துலில்லாஹ்.
அதை தொடர்ந்து 06..05.12 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாவட்ட பொருளாளர் A.K தாஜ்தீன் நகர நிர்வாகிகள் முன்னிலையில் மூர்த்தி என்ற சகோதரருக்கு இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களைஎடுத்துக் கூறி  நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் தெளிவு படுத்தினார்கள். வல்ல அல்லாஹ் அவருக்கும் நேர்வழி காட்டுவானாக.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment