Wednesday, May 2, 2012

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்


சிதம்பரம்;28.04.12 சனிக்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'ஜனாஸா குளிப்பாட்டும் முறை ;என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntjபள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment