Tuesday, May 22, 2012

சிதம்பரம் பகுதிகளில் வாராந்திர பயான்கள்


சிதம்பரம் கொள்ளுமேட்டு தெரு பெண்கள் பயான்:

சிதம்பரம்;19.05.12சனிக்கிழமை அன்று இரவு 07-மணிக்கு  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாககொள்ளுமேட்டுதெருவில்,ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்' நபிகளாரை நேசிப்போம் ' என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார். பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் வாராந்திர பயான்

சிதம்பரம்;.20.05.12 சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'அல்லாஹ்வின் வல்லமை ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

.பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்

சிதம்பரம்;21.05.12 பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில்'மக்களைதவ்ஹீத் ஜமாஅத்ஈர்ப்பது ஏன்;என்ற தலைப்பில் மவ்லவி ஹனீப்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment