Sunday, May 12, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.12.05.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ; .M.சாகித்(செங்கை) அவர்கள் ;மஃஷர் மைதானத்தில் மனிதனின் நிலை; என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment