Monday, May 20, 2013

பெண்கள் பயான்- பூதகேணி



சிதம்பரம்;18.05.13 அன்று இரவு  07.00 மணியளவில் பூதகேணியில்    உள்ள முஸ்தபா நகரில் ஒரு சகோதரர் வீட்டில் சகோ;ஆலிமா சபீனா அவர்கள்  'குழந்தை வளர்ப்பு ' என்ற தலைப்பில் மற்றும்  சகோ;ஆலிமா சமீம் அவர்கள் 'நாவை பேணுதல்' என்ற தலைப்பில் மற்றும்.சகோ;M.ஷாகித்(செங்கம்)  அவர்கள் ;இஸ்லாத்தின் அடிப்படை '  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் ,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்


No comments:

Post a Comment