Monday, May 27, 2013

தெருமுனை கூட்டம்-சிதம்பரம் கிளை






சிதம்பரம்;26.05.13 அன்று அம்மலதாடி மடத்தெருவில்TNTJ மர்கஸ் வளாகத்தில்     இரவு7.00மணிக்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தெரு முனை கூட்ட்டம் நடைபெற்றதுஇதில் மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் முன்னிலையில்,இமாம் இப்ராகிம்  பிர்தௌசி அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி  என்ற தலைப்பிலும் ,மற்றும் இமாம் செங்கம் M.ஷாஹித் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இந்நிகழ்ச்சிக்கு ஆதம் கிளை தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்இதில் ஆண்கள்மற்றும்  பெண்கள் அதிகம்பேர் கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ.

No comments:

Post a Comment