Wednesday, May 29, 2013

தனி நபர் தாவா -சிதம்பரம் கிளை




சிதம்பரம் ; 29.5.2013 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளை சார்பாக  தனி நபர் தாவா செய்யப்பட்டது  கா[பா மீது சத்தியம் செய்யலாமா என்று மாற்று மத சகோதரர் தமிழ் செல்வன் SBCID அவர்களுடைய கேள்விக்கு நமது கிளை நிர்வாகி ஆதம் விளக்கம் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment