Sunday, May 12, 2013

கோடைக்கால பயிற்சி முகாம்!-சிதம்பரம் கிளை




சிதம்பரம்;11.05.13 அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளையின் கோடைகால பயிற்சி முகாம் இன்று (11.05.2013) தொடங்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் (20.05.2013) நடைபெறுகின்றது.

மாநில தலைமை மூலம் வரவழைக்கப்பட்டுள்ள அழைப்பாளர் சகோ.M.சாகித்( செங்கை)  அவர்கள் பயிற்சியினை வழங்கிறார்கள்.

இந்த பயிற்சி முகாமில் இஸ்லாமிய அடிப்படை, தொழுகை பயிற்சி, துஆக்கள் மனனம் மற்றும் பேச்சி பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றது.

58- மாணவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.

இன்ஷாஅல்லாஹ் பயிற்சி முடிந்து சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.







No comments:

Post a Comment