Monday, May 20, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்


சிதம்பரம்;.19.05.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ;M.ஷாகித்(செங்கம்
அவர்கள் ;நரகவாசிகளின் நிலை; என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment