Friday, December 28, 2012

”நிர்வாகிகளின் பண்புகள்”- கிள்ளை கிளை தர்பியா


சிதம்பரம்; கிள்ளை கிளை சார்பாக கடந்த 22 12 2012 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மத் தம்பி மற்றும் சகோ.அப்துர் ரசாக் ஆகியோர் ”நிர்வாகிகளின் பண்புகள்” என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்


பெண்கள் பயான்- கிள்ளை 
சிதம்பரம்;18.12.12 அன்று மதியம் 04.00 மணியளவில் கிள்ளையில் 'இன்றைய பெண்களின் நிலை '  ;என்ற தலைப்பில் ஆலிமா சம்சுல் ஹுதா  அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment