Tuesday, December 11, 2012

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.09.12.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இமாம் முஹமது மிசால் அவர்கள் 'நபிகளாரின் தனி சிறப்பு என்ற தலைப்பில்  உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment