Wednesday, December 12, 2012

பெண்கள் பயான்- பின்னத்தூர்



 சிதம்பரம்;09.12.12 அன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'இறையச்சம்'  ;என்ற தலைப்பில் முஹமது ஆதம் (தலைவர் சிதம்பரம் கிளை அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment