Monday, December 3, 2012

பெண்கள் பயான்- பின்னத்தூர்

 சிதம்பரம்;01.12.12 சனி கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'நபிகளாரின் வாழ்க்கை  ;என்ற தலைப்பில் முஹமது ஆதம் (தலைவர் சிதம்பரம் கிளை அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment