Saturday, December 1, 2012

புத்தகம் வழங்குதல்


 நூலகதிற்காக புத்தகம் வழங்குதல் 


சிதம்பரம்; 30.11.12 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பின்னத்தூர் கிளைக்கு நூலகதிற்காக குரான்,புகாரி புத்தகங்கள் வழங்கப்பட்டது,மற்றும் கிளைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ராஜா முஹம்மது அவர்கள் விளக்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment