Friday, December 28, 2012

பெண்கள் பயான்- பின்னத்தூர்



சிதம்பரம்;23.12.12 அன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'தொழுகையின் அவசியம்'  ;என்ற தலைப்பில் இமாம் மவ்லவி சாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்


                                                              இரத்தம் தானம் 

சிதம்பரம்;.17.12.12 அன்று  பின்னத்தூரில் அறுவை சிகிச்சைக்காக கிளை நிர்வாகி சகோ;அன்சாரி அவர்கள் இரத்தம் கொடுத்தார்கள்.

No comments:

Post a Comment