Friday, December 30, 2011

சிதம்பரத்தில் "தானே' புயல்"

                                                    சிதம்பரம் மேல வீதியில்
               சிதம்பரம் கஞ்சி தொட்டியில் 
                                                    சிதம்பரம் கீழவீதி

                             மேலவீதி

"தானே' புயல் காரணமாக, சிதம்பரத்தில் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஆனால், கடலூர்  மற்றும் புறநகர்ப் பகுதியில் பலத்த காற்றை தொடர்ந்து நள்ளிரவு முதல் மழை, விட்டு விட்டு பெய்யத் துவங்கியது., மற்றும் மின்சாரம் இரவு முதல்  துண்டிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment