Saturday, December 31, 2011

ஜனவரி 4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!



கடலூர்: தானே புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 4-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மீட்பு பணிகளை செய்வதற்கு வசதியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. நன்றி;பரங்கிப்பேட்டை TNTJ..

No comments:

Post a Comment